ADDED : ஜன 21, 2015 02:01 PM

* என்னால் மட்டுமே முடியும் என்ற ஆணவம் இருக்கும் வரை கடவுளின் அருள் பெற முடியாது
* எல்லாம் நீயே என்று சரணாகதி அடைந்து விட்டால் கடவுளின் அருள் நிச்சயமாக துணை நிற்கும்.
* பொதுநல நோக்குடன் கடமையைச் செய்யுங்கள். வறுமையில் தவிப்போருக்கு உதவுங்கள்.
* இயற்கை அன்னை வழங்கும் செல்வங்களை அளவோடு ஏற்று அனுபவியுங்கள்.
* மனதில் எழும் ஆசைக்கு உச்ச வரம்பை உங்களுக்கு நீங்களே வரையறை செய்து கொள்ளுங்கள்.
- சாய்பாபா
* எல்லாம் நீயே என்று சரணாகதி அடைந்து விட்டால் கடவுளின் அருள் நிச்சயமாக துணை நிற்கும்.
* பொதுநல நோக்குடன் கடமையைச் செய்யுங்கள். வறுமையில் தவிப்போருக்கு உதவுங்கள்.
* இயற்கை அன்னை வழங்கும் செல்வங்களை அளவோடு ஏற்று அனுபவியுங்கள்.
* மனதில் எழும் ஆசைக்கு உச்ச வரம்பை உங்களுக்கு நீங்களே வரையறை செய்து கொள்ளுங்கள்.
- சாய்பாபா