Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மனநிறைவுடன் வாழ்வோம்

மனநிறைவுடன் வாழ்வோம்

மனநிறைவுடன் வாழ்வோம்

மனநிறைவுடன் வாழ்வோம்

ADDED : ஏப் 11, 2017 10:04 AM


Google News
Latest Tamil News
* கல் துாணை பனித்துளியால் கரைக்க முடியாதது போல, நல்லவர் பெருமை, கீழானவர்களின் பழிச்சொற்களால் குறைவதில்லை.

* உடல் நலம் இல்லாதவன் உண்ண விரும்புவதில்லை. மன நலம் இல்லாதவன் கடவுள் மீது பக்தி கொள்வதில்லை.

* பொறுமையே சிறந்த தவம். திருப்தியே நிறைவான மகிழ்ச்சி. கருணையே சிறந்த புண்ணியம்.

* கடவுள் காரணம் இல்லாமல் எதையும் படைப்பது இல்லை. உன்னையும், என்னையும் கூட அர்த்தமுடனே உலகில் படைத்திருக்கிறான்.

- சாய்பாபா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us