ADDED : ஜூன் 21, 2016 04:06 PM

* பிறரிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் பார்க்கப் பழகுவது உங்களுக்கும் அவருக்கும் நன்மை தரும்.
* அன்பு, ஒழுக்கம், கருணை ஆகிய நற்பண்புகளில் நம்பிக்கை வையுங்கள். கடவுள் மீது துாய பக்தி செலுத்துங்கள்.
* ஒவ்வொரு அணுவிலும் கடவுள் நிறைந்திருக்கிறார். அவரை விட்டு நம்மால் ஒரு கணநேரம் கூட பிரிந்திருக்க முடியாது.
* உலகம் வெறும் நாடக மேடை. அதில் அனைவரும் நடித்துக் கொண்டிருக்கிறோம்.
- சாய்பாபா
* அன்பு, ஒழுக்கம், கருணை ஆகிய நற்பண்புகளில் நம்பிக்கை வையுங்கள். கடவுள் மீது துாய பக்தி செலுத்துங்கள்.
* ஒவ்வொரு அணுவிலும் கடவுள் நிறைந்திருக்கிறார். அவரை விட்டு நம்மால் ஒரு கணநேரம் கூட பிரிந்திருக்க முடியாது.
* உலகம் வெறும் நாடக மேடை. அதில் அனைவரும் நடித்துக் கொண்டிருக்கிறோம்.
- சாய்பாபா