ADDED : ஏப் 11, 2014 03:04 PM

* தன்னைத் தாழ்த்திக் கொள்ள முன் வருபவனே, தலைமை ஏற்கும் தகுதியை பெறுகிறான்.
* சேவை செய்வதில் சுயநலம் சிறிதும் இருக்கக் கூடாது. தன்னலம் இல்லாதவன் கடவுளுக்கே சேவை செய்கிறான்.
* வாழ்க்கையை சத்திய சோதனையாக எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணம், சொல், செயல் மூன்றிலும் உண்மையைப் பின்பற்றுங்கள்.
* மனிதப்பிறவி மறுபடியும் கிடைக்காமல் கூட போகலாம். அரிதான இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- சாய்பாபா
* சேவை செய்வதில் சுயநலம் சிறிதும் இருக்கக் கூடாது. தன்னலம் இல்லாதவன் கடவுளுக்கே சேவை செய்கிறான்.
* வாழ்க்கையை சத்திய சோதனையாக எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணம், சொல், செயல் மூன்றிலும் உண்மையைப் பின்பற்றுங்கள்.
* மனிதப்பிறவி மறுபடியும் கிடைக்காமல் கூட போகலாம். அரிதான இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- சாய்பாபா