ADDED : டிச 21, 2015 08:12 AM

*கடிவாளமிட்ட குதிரை சரியான பாதையில் செல்வது போல, கட்டுப்பாடு கொண்ட மனம் வாழ்க்கைப் பாதையில் சரியாகச் செல்லும்.
* காலையில் கண்விழிக்கும் போதும், இரவில் துாங்கச் செல்லும் முன்பும் கடவுளை வழிபட மறவாதீர்கள்.
* மேடு பள்ளம் நிறைந்தது தான் உலகம். அதுபோல இன்ப துன்பம் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.
* செல்வம், அதிகாரம், ஆள்பலம் இவையெல்லாம் தற்காலிகமானவை என்பதை உணர்ந்தால் மனதில் ஆணவம் உண்டாகாது.
-சாய்பாபா
* காலையில் கண்விழிக்கும் போதும், இரவில் துாங்கச் செல்லும் முன்பும் கடவுளை வழிபட மறவாதீர்கள்.
* மேடு பள்ளம் நிறைந்தது தான் உலகம். அதுபோல இன்ப துன்பம் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.
* செல்வம், அதிகாரம், ஆள்பலம் இவையெல்லாம் தற்காலிகமானவை என்பதை உணர்ந்தால் மனதில் ஆணவம் உண்டாகாது.
-சாய்பாபா