Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மனமிருந்தால் மார்க்கமுண்டு

மனமிருந்தால் மார்க்கமுண்டு

மனமிருந்தால் மார்க்கமுண்டு

மனமிருந்தால் மார்க்கமுண்டு

ADDED : டிச 21, 2015 08:12 AM


Google News
Latest Tamil News
*கடிவாளமிட்ட குதிரை சரியான பாதையில் செல்வது போல, கட்டுப்பாடு கொண்ட மனம் வாழ்க்கைப் பாதையில் சரியாகச் செல்லும்.

* காலையில் கண்விழிக்கும் போதும், இரவில் துாங்கச் செல்லும் முன்பும் கடவுளை வழிபட மறவாதீர்கள்.

* மேடு பள்ளம் நிறைந்தது தான் உலகம். அதுபோல இன்ப துன்பம் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.

* செல்வம், அதிகாரம், ஆள்பலம் இவையெல்லாம் தற்காலிகமானவை என்பதை உணர்ந்தால் மனதில் ஆணவம் உண்டாகாது.

-சாய்பாபா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us