ADDED : மார் 01, 2015 07:03 AM

* கடவுள் மீது முழு நம்பிக்கை வையுங்கள். அவரின் வழிகாட்டுதல் கரை சேர்க்கும்.
* யாரையும் திசை மாற்ற வேண்டாம். உண்மைக்குப் புறம்பாக எதையும் திரித்துக் கூறாதீர்கள்.
* பொறுமையும், விடாமுயற்சியும் உங்களிடம் இருந்தால், வெற்றி வந்து சேரும்.
* துன்பம் கண்டு துவளாதீர்கள். தக்க சமயத்தில் கைகொடுக்க கடவுள் அருகிலேயே காத்திருக்கிறார்.
* குறை காணும் பழக்கத்தை விட்டொழியுங்கள். பிறரிடம் உள்ள நல்லதை மட்டுமே காணுங்கள்.
* செய்த உதவியை ஒரு நாளும் மறப்பது கூடாது.
- சாய்பாபா
* யாரையும் திசை மாற்ற வேண்டாம். உண்மைக்குப் புறம்பாக எதையும் திரித்துக் கூறாதீர்கள்.
* பொறுமையும், விடாமுயற்சியும் உங்களிடம் இருந்தால், வெற்றி வந்து சேரும்.
* துன்பம் கண்டு துவளாதீர்கள். தக்க சமயத்தில் கைகொடுக்க கடவுள் அருகிலேயே காத்திருக்கிறார்.
* குறை காணும் பழக்கத்தை விட்டொழியுங்கள். பிறரிடம் உள்ள நல்லதை மட்டுமே காணுங்கள்.
* செய்த உதவியை ஒரு நாளும் மறப்பது கூடாது.
- சாய்பாபா