ADDED : நவ 10, 2013 05:11 PM

* உலகிலுள்ள எல்லா உயிர்கள் மீதும் கடவுள் இடைவிடாது கருணை பொழிந்து கொண்டிருக்கிறார்.
* சாதிக்க முடியாததைக் கூட பக்தியின் மூலம் சாதிக்க முடியும். கடவுளிடம் மனிதன் கொண்டிருக்கும் தொடர்பே நிலையானது.
* கடிகாரம் எப்போதும் இடைவிடாமல் ஓடிக் கொண்டிருப்பது போல, கடவுளின் திருநாமத்தை இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டே இருங்கள்.
* அகந்தை கொண்ட மனிதர்கள் தாங்களே அனைத்தையும் செய்வதாக எண்ணுகின்றனர்.
* மனம் கீழான விஷயங்களில் மட்டும் ஈடுபாடு கொள்கிறது. இதைத் தவிர்த்தால் தான் கடவுளின் அருள் கிடைக்கும்.
* மகிழ்ச்சியை மனிதன் அங்குமிங்கும் தேடி அலைகிறான். ஆனால், கடவுள் அவன் உள்ளத்தில் குடியிருப்பதை அவனால் உணர முடியவில்லை.
- சாரதாதேவியார்
* சாதிக்க முடியாததைக் கூட பக்தியின் மூலம் சாதிக்க முடியும். கடவுளிடம் மனிதன் கொண்டிருக்கும் தொடர்பே நிலையானது.
* கடிகாரம் எப்போதும் இடைவிடாமல் ஓடிக் கொண்டிருப்பது போல, கடவுளின் திருநாமத்தை இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டே இருங்கள்.
* அகந்தை கொண்ட மனிதர்கள் தாங்களே அனைத்தையும் செய்வதாக எண்ணுகின்றனர்.
* மனம் கீழான விஷயங்களில் மட்டும் ஈடுபாடு கொள்கிறது. இதைத் தவிர்த்தால் தான் கடவுளின் அருள் கிடைக்கும்.
* மகிழ்ச்சியை மனிதன் அங்குமிங்கும் தேடி அலைகிறான். ஆனால், கடவுள் அவன் உள்ளத்தில் குடியிருப்பதை அவனால் உணர முடியவில்லை.
- சாரதாதேவியார்