ADDED : மார் 19, 2015 03:03 PM

* எப்போதும் பயன் தரும் பணியில் ஈடுபடுங்கள். உற்சாகமுடன் இருக்க இதுவே சிறந்த வழி.
* கடவுளின் ஆற்றலை அறிவால் அளக்க முயலாதீர்கள். அன்புக்கு மட்டுமே அவர் அடிபணிவார்.
* கடவுளின் கையில் நாம் ஒரு கருவியாகி விட்டால், அகந்தை சிறிதும் உண்டாகாது.
* மரத்திலுள்ள இலை, காற்றில் அசைவது கூட, ஆண்டவன் கட்டளைப்படியே நடக்கிறது.
* பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். மனதை இப்போதே கடவுளின் பக்கம் திருப்புங்கள்.
-சாரதாதேவியார்
* கடவுளின் ஆற்றலை அறிவால் அளக்க முயலாதீர்கள். அன்புக்கு மட்டுமே அவர் அடிபணிவார்.
* கடவுளின் கையில் நாம் ஒரு கருவியாகி விட்டால், அகந்தை சிறிதும் உண்டாகாது.
* மரத்திலுள்ள இலை, காற்றில் அசைவது கூட, ஆண்டவன் கட்டளைப்படியே நடக்கிறது.
* பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். மனதை இப்போதே கடவுளின் பக்கம் திருப்புங்கள்.
-சாரதாதேவியார்