Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/நல்லதை நாடுங்கள்

நல்லதை நாடுங்கள்

நல்லதை நாடுங்கள்

நல்லதை நாடுங்கள்

ADDED : ஏப் 01, 2014 01:04 PM


Google News
Latest Tamil News
* கடவுளின் நாமத்தை இடைவிடாது ஜெபிப்பவனுக்கு வாழ்வில் துன்பம் உண்டாகாது.

* உலக இன்பத்தை நாடினால் எந்தக் காலத்திலும் திருப்தி உண்டாவதில்லை.

* வாழ்வில் தலையாய விஷயம் சாந்தமாக இருப்பதுவே. அமைதிக்கு புறம்பான விஷயத்தை ஒருபோதும் நாட வேண்டாம்.

* நன்மையைச் செய்வதில் விருப்பமும், தீமையைச் செய்வதில் வெறுப்பும் உள்ளவராக இருங்கள்.

* தூய உள்ளம் படைத்தவன் கண்ணுக்கு உலகெங்கிலும் உள்ள நன்மை மட்டுமே தெரியும்.

- சாரதாதேவியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us