Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/செய்வன திருந்தச் செய்

செய்வன திருந்தச் செய்

செய்வன திருந்தச் செய்

செய்வன திருந்தச் செய்

ADDED : நவ 11, 2015 08:11 AM


Google News
Latest Tamil News
* செய்வன திருந்தச் செய்தாலே போதும். மற்றவர் புகழ வேண்டும் என்பதற்காக எந்தப் பணியிலும் ஈடுபட வேண்டாம்.

* கடவுளைத் தேடி அலையாதே. உன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டால், அவரே உன்னைத் தேடி வருவார்.

* நாக்கை அடக்கப் பழகி விட்டால் மற்ற உறுப்புகள் தானாகவே அடங்கி விடும்.

* மனிதனின் வாழ்நாள் சில காலமே. அதை பிறருடைய நன்மைக்காக பயன்படுத்துவதே அறிவுடைமை.

* பேராசை என்னும் வியாதிக்கு யாராலும் சிகிச்சை அளிக்க முடியாது.

சாந்தானந்தர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us