Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/நாம் கருவி மட்டுமே!

நாம் கருவி மட்டுமே!

நாம் கருவி மட்டுமே!

நாம் கருவி மட்டுமே!

ADDED : மே 11, 2016 12:05 PM


Google News
Latest Tamil News
* நாம் கடவுளின் கையில் இருக்கும் சிறு கருவி என்பதை உணருங்கள். இதை உணர்ந்து விட்டால் மனதை விட்டு ஆணவம் வெளியேறி விடும்.

* மனம் ஓரிடத்தில் நிற்காமல் உழன்று கொண்டேயிருக்கும். தியானத்தின் மூலம் இதனை வசப்படுத்த முடியும்.

* நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனம் இல்லை. மனதிலே இந்த இரு பண்பும் உள்ளன.

* நான் பலமற்றவன் என்றோ, தீயவன் என்றோ நினைப்பது கூடாது. எல்லா மனிதர்களும் தெய்வீக தன்மை கொண்டவர்களே.

- ரமணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us