ADDED : ஜன 21, 2015 02:01 PM

* மனம் கடுகுப் பொட்டலம் போன்றது. அதை நாலாபுறமும் சிதற விட்டால் ஒன்று சேர்ப்பது கடினம்.
* இளம்மூங்கில் எளிதாக வளைவது போல, இளமையிலேயே மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவது அவசியம்.
* நான் என்னும் அகங்காரத்தை அழித்து விட்டவன் கடவுளின் காட்சியைப் பெற்று மகிழ்வான்.
* கடவுள் கற்பக மரம் போல கேட்டதையெல்லாம் கொடுப்பதற்காகக் காத்திருக்கிறார்.
* நல்லவர்களின் கோபம் நீடித்து நிற்பதில்லை. தண்ணீரில் இட்ட கோலம் போல உடனே மறையும்.
- ராமகிருஷ்ணர்
* இளம்மூங்கில் எளிதாக வளைவது போல, இளமையிலேயே மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவது அவசியம்.
* நான் என்னும் அகங்காரத்தை அழித்து விட்டவன் கடவுளின் காட்சியைப் பெற்று மகிழ்வான்.
* கடவுள் கற்பக மரம் போல கேட்டதையெல்லாம் கொடுப்பதற்காகக் காத்திருக்கிறார்.
* நல்லவர்களின் கோபம் நீடித்து நிற்பதில்லை. தண்ணீரில் இட்ட கோலம் போல உடனே மறையும்.
- ராமகிருஷ்ணர்