Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/நல்லதைச் சிந்திப்பீர்!

நல்லதைச் சிந்திப்பீர்!

நல்லதைச் சிந்திப்பீர்!

நல்லதைச் சிந்திப்பீர்!

ADDED : ஏப் 21, 2014 10:04 AM


Google News
Latest Tamil News
* தாய், தந்தை மீது அன்பில்லாதவனுக்கு தெய்வ பக்தி ஒருநாளும் உண்டாகாது.

* கண்களே உள்ளத்தின் வாசல். அதன் மூலம் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

* சாதகப்பறவை மழை நீரை மட்டும் அருந்துவது போல, நல்லவர்கள் நல்லதை மட்டும் எப்போதும் சிந்திப்பார்கள்.

* உலகியல் வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் துன்பம் இருந்து கொண்டே இருக்கும்.

* அவித்த நெல் முளைப்பதில்லை. பக்குவம் பெற்றவனுக்கு மறுபிறவி உண்டாவதில்லை.

- ராமகிருஷ்ணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us