Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/நீரில் இட்ட கோலம்

நீரில் இட்ட கோலம்

நீரில் இட்ட கோலம்

நீரில் இட்ட கோலம்

ADDED : டிச 20, 2016 02:12 PM


Google News
Latest Tamil News
* மனிதவாழ்வில் எண்ணமும், செயலும் முரண்படக் கூடாது. எண்ணத்தின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது.

* அறியாமையால் மனிதன் கடவுளை வெளியுலகில் தேடுகிறான். அவர் அவனது உள்ளத்திலேயே இருக்கிறார் என்பதை நம்ப மறுக்கிறான்.

* நீரில் இட்ட கோலம் போல, நல்லவர்களின் கோபம் தோன்றிய வேகத்தில் மறைந்து விடும்.

* கல்வி, செல்வம், திறமை இவற்றால் மனிதன் பெருமை கொள்வது மூடத்தனத்தின் அடையாளம்.

- ராமகிருஷ்ணர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us