Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/கடவுளை அடைய வழி

கடவுளை அடைய வழி

கடவுளை அடைய வழி

கடவுளை அடைய வழி

ADDED : பிப் 19, 2024 01:02 PM


Google News
Latest Tamil News
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி.

* தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது.

* கடவுளிடம் பக்தி செலுத்துவதுதான் மனித வாழ்க்கையின் சாரம்.

* விவேகம், வைராக்கியம் இல்லாவிட்டால் ஆன்மிகத்தில் முன்னேற முடியாது.

* கடவுளைக் காண விரும்புவதும், பற்றற்ற நிலையும் ஒன்றே.

* படிப்பை விடக் கேள்வி ஞானமும், கேட்பதை விட நேரில் காண்பதும் உயர்ந்தது.

* ஞானியின் நிலை ஒரு குழந்தையைப் போன்றது.

* அதிகமாகப் படித்தால் விவாதம், தர்க்கம் செய்யும் புத்தி வந்துவிடும்.

* ஞானத்தின் முதல் அடையாளம் அமைதி. இரண்டாவது ஆணவமின்மை.

* தீர்த்த யாத்திரை சென்றும் பக்தி ஏற்படாவிட்டால் யாத்திரை செல்வதில் பயனில்லை.

* கடவுளிடம் இருந்து பேராசை மனிதனை திசை திருப்பி விடும்.

* பெண், பொன் ஆசைகளில் மனம் ஈடுபட்டால் ஆன்மிகம் கைகூடாது.

* கடவுள் என்னும் முதலாளிக்கு பணிவிடை செய்வதே பிறவியின் முதற்பயன்.

* கடவுள் நமக்கு அருகிலேயே இருக்கிறார் என்பதை உணருங்கள்.

சொல்கிறார் ராமகிருஷ்ணர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us