ADDED : ஏப் 30, 2013 11:04 AM

* எவன், ஒருவனின் மானத்தை வெளிப்படுத்துகிறானோ, அவனுடைய மானத்தை அல்லாஹ் வெளிப்படுத்துகின்றான்.
* எவன் ஒருவனைக் காட்டிக் கொடுக்கிறானோ, அவனை இறைவன் காட்டிக் கொடுக்கின்றான்.
* யாரின் முகத்திலும் கையால் அறையாதீர்கள். முகத்தை அல்லாஹ் தனது கையால் படைத்து இருக்கின்றான்.
* தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதில் விரைந்து கொள்ளுங்கள்.
* கைப்பொருள் கைவிட்டுப் போவதற்கு முன் தான தருமங்கள் கொடுப்பதில் விரைந்து கொள்ளுங்கள்.
* வயது வந்த பெண்மக்களை திருமணம் செய்து வைப்பதில் விரைந்து கொள்ளுங்கள்.
* மரணம் வரும் முன்பு மறுமைக்குரிய நற்செயல் ஆற்றுவதில் விரைந்து கொள்ளுங்கள்.
* மனசஞ்சலம் உண்டாவதற்கு முன் உங்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுகளை சமாதானம் மூலம் தீர்த்துக் கொள்ள முயலுங்கள்.
- நபிகள் நாயகம்
* எவன் ஒருவனைக் காட்டிக் கொடுக்கிறானோ, அவனை இறைவன் காட்டிக் கொடுக்கின்றான்.
* யாரின் முகத்திலும் கையால் அறையாதீர்கள். முகத்தை அல்லாஹ் தனது கையால் படைத்து இருக்கின்றான்.
* தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதில் விரைந்து கொள்ளுங்கள்.
* கைப்பொருள் கைவிட்டுப் போவதற்கு முன் தான தருமங்கள் கொடுப்பதில் விரைந்து கொள்ளுங்கள்.
* வயது வந்த பெண்மக்களை திருமணம் செய்து வைப்பதில் விரைந்து கொள்ளுங்கள்.
* மரணம் வரும் முன்பு மறுமைக்குரிய நற்செயல் ஆற்றுவதில் விரைந்து கொள்ளுங்கள்.
* மனசஞ்சலம் உண்டாவதற்கு முன் உங்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுகளை சமாதானம் மூலம் தீர்த்துக் கொள்ள முயலுங்கள்.
- நபிகள் நாயகம்