ADDED : ஏப் 09, 2013 10:04 AM

* எவன் அல்லாஹ்வின் அடியார்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான்.
* உங்களின் பாவங்களே நோயாகும். அவைகளுக்குரிய மருந்து பாவ மன்னிப்பாகும்.
* மதுவைக் கொண்டு மருத்துவம் செய்யாதீர். நிச்சயமாக அது மருந்து அல்ல! நோயாகும்.
* மது அருந்துபவர்கள் நோயாளியாகி விட்டால், அவர்களுடைய நலம் விசாரிக்க செல்லாதீர்கள்.
* உலகத்தின் மீது பிரியம் வைப்பது எல்லா பாவங்களுக்கும் வேர் ஆகும்.
* உலகத்தில் நீ வழிப்போக்கனாக இரு. செத்த ஆட்டுக்குரியவன் அதன் மீது வைக்கும் அளவு கூட இறைவன் இந்த உலகத்தின் மீது மதிப்பு வைக்கவில்லை.
* மனிதனிடமுள்ள முடியாமை பலவீனங்களை உணர்ந்தால் தான் நன்றி உணர்வு ஏற்படுவது சாத்தியமாகும்.
* நீங்கள் உண்மை பேசுங்கள். அது அழிவைத் தந்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்.
- நபிகள் நாயகம்
* உங்களின் பாவங்களே நோயாகும். அவைகளுக்குரிய மருந்து பாவ மன்னிப்பாகும்.
* மதுவைக் கொண்டு மருத்துவம் செய்யாதீர். நிச்சயமாக அது மருந்து அல்ல! நோயாகும்.
* மது அருந்துபவர்கள் நோயாளியாகி விட்டால், அவர்களுடைய நலம் விசாரிக்க செல்லாதீர்கள்.
* உலகத்தின் மீது பிரியம் வைப்பது எல்லா பாவங்களுக்கும் வேர் ஆகும்.
* உலகத்தில் நீ வழிப்போக்கனாக இரு. செத்த ஆட்டுக்குரியவன் அதன் மீது வைக்கும் அளவு கூட இறைவன் இந்த உலகத்தின் மீது மதிப்பு வைக்கவில்லை.
* மனிதனிடமுள்ள முடியாமை பலவீனங்களை உணர்ந்தால் தான் நன்றி உணர்வு ஏற்படுவது சாத்தியமாகும்.
* நீங்கள் உண்மை பேசுங்கள். அது அழிவைத் தந்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்.
- நபிகள் நாயகம்