ADDED : ஜூலை 01, 2009 09:07 AM

<P>* குறைவாகப் பேசுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அதிகமாக மந்திரம் ஜபியுங்கள். எப்போ தெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் கடவுளையே நினையுங்கள். <BR></P>
<P>* கோபம் என்பது சீழ்ப்பிடித்த புண் போன்றது. அதை யாராவது தொட்டு விட்டால் வேதனை உண்டாகிவிடும். யாராவது உங்கள் மீது கோபம் கொண்டால் அவர் மீது கோபப்படாமல் அனுதாபம் காட்டுங்கள். <BR>
<P>* யார் ஒருமுகப்பட்ட மனதைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களுக்கு கடவுளே வேலைக்காரனாகப் பணி செய்வார். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள், நிச்சயம் பலன் பெறுவீர்கள்.<BR>
<P>* நீங்கள் யாரையாவது புகழ்ந்தாலோ அல்லது உங்களை யாராவது புகழ்ந்தாலோ இருவரின் அகங்காரமும் வளரும். ஆனால், கடவுளைப் புகழ்ந்து பாடுவீர்களேயானால், உங்கள் அகங்காரம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.<BR>
<P>* கடவுளைப் புகழ்ந்து பாடுபவர்கள் குழந்தைகள் போன்று கள்ளம் கபடமற்றவர்களாக மாறி விடுவார்கள். </P>
<P>* கோபம் என்பது சீழ்ப்பிடித்த புண் போன்றது. அதை யாராவது தொட்டு விட்டால் வேதனை உண்டாகிவிடும். யாராவது உங்கள் மீது கோபம் கொண்டால் அவர் மீது கோபப்படாமல் அனுதாபம் காட்டுங்கள். <BR>
<P>* யார் ஒருமுகப்பட்ட மனதைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களுக்கு கடவுளே வேலைக்காரனாகப் பணி செய்வார். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள், நிச்சயம் பலன் பெறுவீர்கள்.<BR>
<P>* நீங்கள் யாரையாவது புகழ்ந்தாலோ அல்லது உங்களை யாராவது புகழ்ந்தாலோ இருவரின் அகங்காரமும் வளரும். ஆனால், கடவுளைப் புகழ்ந்து பாடுவீர்களேயானால், உங்கள் அகங்காரம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.<BR>
<P>* கடவுளைப் புகழ்ந்து பாடுபவர்கள் குழந்தைகள் போன்று கள்ளம் கபடமற்றவர்களாக மாறி விடுவார்கள். </P>