/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மாதா அமிர்தனந்தமயி/யாரிடமும் எதிர்பார்ப்பது கூடாதுயாரிடமும் எதிர்பார்ப்பது கூடாது
ADDED : மே 21, 2017 11:05 AM

* அற்ப விஷயத்திற்குக் கூட மனிதர்கள் கோபப்படுகிறார்கள். பொறுமை இருந்தால் வாழ்வில் சாதிக்க முடியும்.
* சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வது அவசியம். இதனால் மனமும், உடலும் புனிதம் பெறுகிறது.
* யாரிடமும் எதிர்பார்ப்பது கூடாது. தேவையானதை சுயமாக தேடிக் கொள்வது சிறந்தது.
*குறை காணும் பழக்கத்தைக் கைவிடுங்கள். உங்களைச் சுற்றித் தென்படும் நல்லதை மட்டுமே காண்பதில் அக்கறை காட்டுங்கள்.
- அமிர்தானந்தமயி
* சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வது அவசியம். இதனால் மனமும், உடலும் புனிதம் பெறுகிறது.
* யாரிடமும் எதிர்பார்ப்பது கூடாது. தேவையானதை சுயமாக தேடிக் கொள்வது சிறந்தது.
*குறை காணும் பழக்கத்தைக் கைவிடுங்கள். உங்களைச் சுற்றித் தென்படும் நல்லதை மட்டுமே காண்பதில் அக்கறை காட்டுங்கள்.
- அமிர்தானந்தமயி