ADDED : டிச 13, 2015 07:12 AM

* நல்ல நண்பன் கூட எதிரியாகலாம். என்றென்றும் மாறாத நம்பிக்கைக்குரிய நண்பர் கடவுள் ஒருவரே.
* உழைக்காமல் சும்மா இருப்பவர்கள் சோம்பேறிகள். உழைப்பில் உறுதியுடன் ஈடுபடுபவர்களே அறிவாளிகள்.
* அறியாமையில் உழலும் மனிதர்கள் உலகிலுள்ள துன்பத்திற்குக் காரணம் கடவுளே என எண்ணி, அவரைப் பழிக்கவும் செய்கிறார்கள்.
* அக்கறை இல்லாமல் செய்யும் எந்த பணியும் பயனளிக்காது. அற்பமாகத் தோன்றும் சிறு செயலை கூட ஆர்வமுடன் செய்யுங்கள்.
-அமிர்தானந்தமயி
* உழைக்காமல் சும்மா இருப்பவர்கள் சோம்பேறிகள். உழைப்பில் உறுதியுடன் ஈடுபடுபவர்களே அறிவாளிகள்.
* அறியாமையில் உழலும் மனிதர்கள் உலகிலுள்ள துன்பத்திற்குக் காரணம் கடவுளே என எண்ணி, அவரைப் பழிக்கவும் செய்கிறார்கள்.
* அக்கறை இல்லாமல் செய்யும் எந்த பணியும் பயனளிக்காது. அற்பமாகத் தோன்றும் சிறு செயலை கூட ஆர்வமுடன் செய்யுங்கள்.
-அமிர்தானந்தமயி