Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/சாந்தமாக இருக்க வழி

சாந்தமாக இருக்க வழி

சாந்தமாக இருக்க வழி

சாந்தமாக இருக்க வழி

ADDED : நவ 20, 2014 12:11 PM


Google News
Latest Tamil News
* பூகம்பத்தால் உலகமே அழிந்தாலும் கூட, சத்தியத்திற்கு எந்த காலத்திலும் அழிவு உண்டாகாது.

* கோபம் வரும்போது கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள். கோபம் தணிந்து சாந்தம் உண்டாகி விடும்.

* ஒருவரும் அறியாமல் மனிதன் பாவம் செய்கிறான். ஆனால், கடவுளின் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது.

* யாசித்து உண்ணும் நெய்ச் சோற்றினை விட, உழைத்து உண்ணும் தண்ணீரும் சோறும் சிறப்பானது.

* லட்சியம் இல்லாத மனிதன் மிருகத்திற்குச் சமம்.

- வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us