Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மனஉறுதிக்கு வழி

மனஉறுதிக்கு வழி

மனஉறுதிக்கு வழி

மனஉறுதிக்கு வழி

ADDED : ஏப் 01, 2015 07:04 AM


Google News
Latest Tamil News
* அன்பால் பிறரை திருத்துவதே சிறந்தது. அதுவே நிலையான பலன் தரும்.

* தேவையை அதிகப்படுத்துவதால் மட்டும் வாழ்க்கைத் தரம் உயராது.

* போதும் என்ற மனநிலையோடு வாழ்பவர்கள் பிறருக்கு தர்மம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

* எதைக் காப்பாற்றாவிட்டாலும் 'நா காக்க' என்று பேசுவது பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

* மவுனம் காத்தல், விரதமிருத்தல் இரண்டாலும் நாவிற்கு ஓய்வும், மனதிற்கு உறுதியும் உண்டாகும்.

-காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us