Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது

திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது

திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது

திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது

ADDED : ஜன 01, 2017 11:01 AM


Google News
Latest Tamil News
* கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக கோவில்களையும், வழிபாட்டு முறைகளையும் பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.

* உடம்பில் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உள்ளமும் தூய்மையோடு இருக்க வேண்டும், இதற்கு பக்தியில் ஈடுபட வேண்டும்.

* காலையில் நீராடியதும் திருநீறு பூச வேண்டும். திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது.

* வெளியுலகத்தில் மகிழ்ச்சி இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான்.

- காஞ்சிப் பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us