/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறதுதிருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது
திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது
திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது
திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது
ADDED : ஜன 01, 2017 11:01 AM

* கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக கோவில்களையும், வழிபாட்டு முறைகளையும் பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.
* உடம்பில் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உள்ளமும் தூய்மையோடு இருக்க வேண்டும், இதற்கு பக்தியில் ஈடுபட வேண்டும்.
* காலையில் நீராடியதும் திருநீறு பூச வேண்டும். திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது.
* வெளியுலகத்தில் மகிழ்ச்சி இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான்.
- காஞ்சிப் பெரியவர்
* உடம்பில் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உள்ளமும் தூய்மையோடு இருக்க வேண்டும், இதற்கு பக்தியில் ஈடுபட வேண்டும்.
* காலையில் நீராடியதும் திருநீறு பூச வேண்டும். திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தமாகிறது.
* வெளியுலகத்தில் மகிழ்ச்சி இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான்.
- காஞ்சிப் பெரியவர்