ADDED : டிச 01, 2014 03:12 PM

* மனம் எதில் தீவிரமாக ஈடுபடுகிறதோ அதன் தன்மையைப் பெற்று விடும் ஆற்றல் படைத்தது.
* வெறும் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக வாழ்க்கையை நடத்தக் கூடாது.
* பிறருடைய கஷ்டத்தைப் போக்கும் முயற்சியில் நம்மால் ஆனதைச் செய்வதே மனிதாபிமானம்.
* பிதுர் வழிபாட்டிற்கு சிரத்தையும், தெய்வ வழிபாட்டிற்கு பக்தியும் மிகவும் அவசியமானது.
* எடுத்துச் சொல்வது எளிதானது. ஆனால், எடுத்துக்காட்டாக வாழ்வது மிகவும் கடினமானது.
- காஞ்சிப்பெரியவர்
* வெறும் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக வாழ்க்கையை நடத்தக் கூடாது.
* பிறருடைய கஷ்டத்தைப் போக்கும் முயற்சியில் நம்மால் ஆனதைச் செய்வதே மனிதாபிமானம்.
* பிதுர் வழிபாட்டிற்கு சிரத்தையும், தெய்வ வழிபாட்டிற்கு பக்தியும் மிகவும் அவசியமானது.
* எடுத்துச் சொல்வது எளிதானது. ஆனால், எடுத்துக்காட்டாக வாழ்வது மிகவும் கடினமானது.
- காஞ்சிப்பெரியவர்