Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/வாழ்வை எளிமையாக்கிக் கொள்!

வாழ்வை எளிமையாக்கிக் கொள்!

வாழ்வை எளிமையாக்கிக் கொள்!

வாழ்வை எளிமையாக்கிக் கொள்!

ADDED : செப் 29, 2011 12:09 PM


Google News
Latest Tamil News
* பிறரிடம், நம் அன்பை ஒப்புக்கு காட்டாமல், செயலில் காட்டினால் இறைவனின் அருள் நமக்கு கிடைக்கும்.

* வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டால், பொருளுக்காக எப்போதும் அலைய வேண்டிய அவசியமில்லை.

* வெளிநாட்டு வியாபாரத்தால் அந்நியச் செலாவணி ஒரு தேசத்துக்கு கிடைக்கும். அதுபோல, மனிதனுக்கு மறு உலகத்தில் செலாவணி இறைவனின் திருவருள் ஒன்று தான். அதனைப்பெற வாழும் காலத்திலேயே பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.

* ஒரு செயலை 'நான் செய்கிறேன்' என்ற மமதை எண்ணம் போய்விட்டால் அதுவே பகவானுக்கு நாம் செலுத்தும் நமஸ்காரம் தான்.

* சிவநாமாவைக் கூறுவதால் பாவங்கள் விலகி மோட்சத்திற்கான வழி கிடைக்கும்.

* வயலில் களை பிடுங்குவது போன்று, வாழ்க்கையில் தேவையில்லாத செலவுகளைப் பிடுங்கிப் போட்டால், புண்ணியமும், நிம்மதியும் கிடைக்கிறது.

* தங்களுக்கும், சமூகத்துக்கும் ஒரு செயலை செய்யும் முன், பகவானுக்கு அனைவரும் சேவை செய்ய வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us