ADDED : டிச 20, 2016 02:12 PM

* தர்ம வழியில் நடந்தால் உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் வணங்கிப் போற்றும். அதர்மத்தை பின்பற்றினால் உடன் பிறந்தவனும் எதிரியாவான்.
* வாரத்தில் ஒருநாளாவது கோவில் வழிபாடு செய்வது அவசியம்.
* சாப்பிடும் முன் பறவைகள், விலங்குகளுக்கு இயன்ற அளவில் உணவு அளிப்பது நல்லது.
* தவறு செய்யாதவன் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. அவன் முகத்தில் பிரகாசம் நிறைந்திருக்கும்.
- காஞ்சிப் பெரியவர்
* வாரத்தில் ஒருநாளாவது கோவில் வழிபாடு செய்வது அவசியம்.
* சாப்பிடும் முன் பறவைகள், விலங்குகளுக்கு இயன்ற அளவில் உணவு அளிப்பது நல்லது.
* தவறு செய்யாதவன் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. அவன் முகத்தில் பிரகாசம் நிறைந்திருக்கும்.
- காஞ்சிப் பெரியவர்