Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நல்லதைச் செய்வோம்

நல்லதைச் செய்வோம்

நல்லதைச் செய்வோம்

நல்லதைச் செய்வோம்

ADDED : ஏப் 21, 2014 10:04 AM


Google News
Latest Tamil News
* நாம் எப்படி வாழ விரும்புகிறோமோ, அதே விதத்தில் மற்றவர்களும் வாழ நினைப்பதே உத்தமகுணம்.

* தன்னிடம் விழுந்ததை எல்லாம் கபளீகரம் செய்யும் நெருப்பு போல பேராசையும் மனிதனை அழித்து விடும்.

* தியானம், வழிபாடு போன்ற உயர்ந்த விஷயங்களில் மனம் ஈடுபட்டால் மனத்தூய்மையை காக்க முடியும்.

* வாழ்வில் நல்லதை மட்டும் செய்து வருபவனுக்கு கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

* எல்லாம் கடவுள் மயம் என்ற ஞானம் வந்து விட்டால் ஆசை, கோபம் ஆகிய தீய குணங்கள் உண்டாகாது.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us