Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/ஒழுக்கமாக இருப்போமே!

ஒழுக்கமாக இருப்போமே!

ஒழுக்கமாக இருப்போமே!

ஒழுக்கமாக இருப்போமே!

ADDED : ஜூன் 20, 2014 03:06 PM


Google News
Latest Tamil News
* எந்த செயல் செய்தாலும் அதில் ஒழுங்குமுறையுடன் ஈடுபடுவது அவசியம்.

* வாழ்வில் ஒழுக்கம் இருந்து விட்டால், அது எல்லா விஷயத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கி விடும்.

* ஆசை வயப்பட்டு செய்யும் செயல்கள் மனிதனை பாவச் சேற்றில் தள்ளி விடும்.

* துன்ப சிந்தனையால், மனம் பாரமாகும் போது, ஞானம் என்னும் தண்ணீருக்குள் அமுக்கி விடுங்கள். மனம் லேசாகி விடும்.

* மனம் தூய்மை அடையவும், பாவம் நீங்கவும் ஒரே வழி தியானத்தில் ஈடுபடுவது தான்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us