ADDED : ஏப் 01, 2014 01:04 PM

* உலகத்தில் நன்மை, தீமை இரண்டும் கலந்தே இருக்கிறது. நல்லதை மட்டும் நாடும் மனநிலையை பெற வேண்டும்.
* நமக்கு நாமே மனதில் கட்டுதிட்டங்களை விதித்துக் கொண்டு அடக்கத்துடன் வாழ முயற்சிக்க வேண்டும்.
* நல்ல புத்தியை வழங்கும்படி தினமும் கடவுளிடம் ஐந்து நிமிடமாவது பிரார்த்தனை செய்யுங்கள்.
* வாழ்வில் நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்று சொல்வதே நாலு பேருக்கு உதவுவதற்காகத் தான்.
* மற்றவர் மனம் குளிர நாம் நடந்தால், கடவுள் நம் மனம் குளிரும் விதத்தில் அருள்புரிவார்.
- காஞ்சிப்பெரியவர்
* நமக்கு நாமே மனதில் கட்டுதிட்டங்களை விதித்துக் கொண்டு அடக்கத்துடன் வாழ முயற்சிக்க வேண்டும்.
* நல்ல புத்தியை வழங்கும்படி தினமும் கடவுளிடம் ஐந்து நிமிடமாவது பிரார்த்தனை செய்யுங்கள்.
* வாழ்வில் நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்று சொல்வதே நாலு பேருக்கு உதவுவதற்காகத் தான்.
* மற்றவர் மனம் குளிர நாம் நடந்தால், கடவுள் நம் மனம் குளிரும் விதத்தில் அருள்புரிவார்.
- காஞ்சிப்பெரியவர்