ADDED : மார் 19, 2015 02:03 PM

* மனமே கடவுள் குடியிருக்கும் வீடு. அதைத் துாய்மையாக வைத்திருப்பது நம் கடமை.
* தினமும் ஐந்து நிமிடமாவது கடவுளைத் தியானம் செய்யுங்கள். இதனால், புத்தி விசாலமடையும். மனத்தெளிவு பிறக்கும்.
* உண்ணும் போது, 'அன்னத்தைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி' என மனதார வழிபட்ட பின் சாப்பிடுங்கள்.
* பிறருக்குச் சேவை செய்து வாழ்வதை விடச் சிறந்த பாக்கியம் வேறில்லை.
* உழைப்பால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, மனதிலும் சந்தோஷம் நிலைத்திருக்கும்.
-காஞ்சிப் பெரியவர்
* தினமும் ஐந்து நிமிடமாவது கடவுளைத் தியானம் செய்யுங்கள். இதனால், புத்தி விசாலமடையும். மனத்தெளிவு பிறக்கும்.
* உண்ணும் போது, 'அன்னத்தைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி' என மனதார வழிபட்ட பின் சாப்பிடுங்கள்.
* பிறருக்குச் சேவை செய்து வாழ்வதை விடச் சிறந்த பாக்கியம் வேறில்லை.
* உழைப்பால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, மனதிலும் சந்தோஷம் நிலைத்திருக்கும்.
-காஞ்சிப் பெரியவர்