Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நேரத்தை வீணாக்காதீர்

நேரத்தை வீணாக்காதீர்

நேரத்தை வீணாக்காதீர்

நேரத்தை வீணாக்காதீர்

ADDED : செப் 25, 2015 11:09 AM


Google News
Latest Tamil News
* வீண் பொழுதுபோக்கில் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து சேவையில் ஈடுபடுவது அவசியம்.

* பிறருக்குச் செய்வது மட்டுமில்லாமல், குடும்ப நன்மைக்காகப் மனிதன் பாடுபடுவதும் ஒருவித சேவையே.

* சுயநலத்துடன் வாழாமல் பிறருடைய துன்பம் தீர்க்க முயல்பவனுக்கே கடவுளின் அருள் கிடைக்கும்.

* மனித வாழ்வில் அடையும் பாக்கியங்களில் சிறந்தது, பிறருக்கு சேவை செய்து வாழ்வது ஒன்றே.

* நிறைவேறாத ஆசைகளே, கோபம், வருத்தம் என்னும் இரு நிலையில் பேச்சில் வெளிப்படுகிறது.

-காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us