Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/யாரையும் எதிர்பார்க்காதே!

யாரையும் எதிர்பார்க்காதே!

யாரையும் எதிர்பார்க்காதே!

யாரையும் எதிர்பார்க்காதே!

ADDED : மார் 11, 2016 12:03 PM


Google News
Latest Tamil News
* உன் தேவைகளை நீயே பூர்த்தி செய்ய கற்றுக் கொள். யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதே.

* மனிதன் முதலில் தன் குடும்பத்திற்கு தொண்டு செய்ய வேண்டும். அதன் பின் ஊராருக்குத் தொண்டு செய்யலாம்.

* எல்லாரிடமும் அன்பு, பேச்சில் இனிமை இவையே தொண்டாற்றுவதற்குரிய அடிப்படை லட்சணம்.

* சமூக சேவையும், கடவுள் பக்தியும் இணைந்து விட்டால் அகில உலகமும் நன்மை பெறும்.

* ராமனுக்கு உதவிய அணில் போல தொண்டு சிறிதாக இருந்தாலும் போற்றுவதற்கு உரியதே.

-காஞ்சிப் பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us