ADDED : டிச 20, 2013 05:12 PM

* நாம் செய்த பாவத்தை போக்க ஒரே வழி, நற்செயல்களைச் செய்வது மட்டும் தான்.
* நல்ல விஷயமாக இருந்தாலும் கடுமையாக சொல்வது கூடாது. பிறர் ஏற்கும் விதத்தில் அன்புடன் வேண்டும்.
* இயற்கையும் மாறுதலுக்கு உட்பட்டது. மலையும், கடலும் கூட காலப்போக்கில் மாறி விடும்.
* ஆசைகளை வளர்த்தால், துன்பம் வளரும். ஆசை குறையத் தொடங்கினால், துன்பமும் குறையும்.
* நம்முடைய கஷ்டங்களைப் பிறரிடம் சொல்லாமல் யாராலும் இருக்க முடியாது. மனம் விட்டுப் பேசும்போது மனச்சுமை குறைகிறது.
- காஞ்சிப்பெரியவர்
* நல்ல விஷயமாக இருந்தாலும் கடுமையாக சொல்வது கூடாது. பிறர் ஏற்கும் விதத்தில் அன்புடன் வேண்டும்.
* இயற்கையும் மாறுதலுக்கு உட்பட்டது. மலையும், கடலும் கூட காலப்போக்கில் மாறி விடும்.
* ஆசைகளை வளர்த்தால், துன்பம் வளரும். ஆசை குறையத் தொடங்கினால், துன்பமும் குறையும்.
* நம்முடைய கஷ்டங்களைப் பிறரிடம் சொல்லாமல் யாராலும் இருக்க முடியாது. மனம் விட்டுப் பேசும்போது மனச்சுமை குறைகிறது.
- காஞ்சிப்பெரியவர்