ADDED : மார் 02, 2016 07:03 AM

* வாழ்க்கையில் வியாபாரம் போல லாப நஷ்ட கணக்கு பார்க்காமல் நம்மால் ஆன நன்மையைச் செய்ய வேண்டும்.
* பேச்சு, பணம், செயல் எல்லாவற்றிலும் கணக்காக இருக்க வேண்டும். ஆசைக்காக அளவுக்கு மீறி எதிலும் ஈடுபடுவது கூடாது.
* வாக்கு, மனம் இரண்டும் ஒன்றுபட்ட நிலையில் பேசுவதே சத்தியம். அதன் மூலம் நல்ல விளைவு ஏற்படுவதும் அவசியம்.
* தீய எண்ணம் அனைத்தும் நீங்கி விட்டால் மனம் கடவுளின் பக்கம் படிப்படியாகத் திரும்பி விடும்.
-காஞ்சிப்பெரியவர்
* பேச்சு, பணம், செயல் எல்லாவற்றிலும் கணக்காக இருக்க வேண்டும். ஆசைக்காக அளவுக்கு மீறி எதிலும் ஈடுபடுவது கூடாது.
* வாக்கு, மனம் இரண்டும் ஒன்றுபட்ட நிலையில் பேசுவதே சத்தியம். அதன் மூலம் நல்ல விளைவு ஏற்படுவதும் அவசியம்.
* தீய எண்ணம் அனைத்தும் நீங்கி விட்டால் மனம் கடவுளின் பக்கம் படிப்படியாகத் திரும்பி விடும்.
-காஞ்சிப்பெரியவர்