Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/எடுத்துக்காட்டாக இரு

எடுத்துக்காட்டாக இரு

எடுத்துக்காட்டாக இரு

எடுத்துக்காட்டாக இரு

ADDED : பிப் 02, 2016 12:02 PM


Google News
Latest Tamil News
* நல்லதை எடுத்துச் சொல்வது எளிதான விஷயம். ஆனால் எடுத்துக்காட்டாக வாழ்வதே சிறப்பு மிக்கது.

* உள்ளத்தில் கள்ளம் இல்லாமல் குழந்தை போல இருக்க வேண்டும் என்று புராணங்கள் நமக்கு போதிக்கிறது.

*பெரும்பாலும் மனிதன் கோபத்தினால் தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்து கொள்கிறான்.

*எந்த விஷயத்திலும் அலட்சிய புத்தி கூடாது. அக்கறையுடன் செயல்படுவது அவசியம்.

*வரவு செலவு கணக்கு பார்க்கும் வியாபாரியாக இல்லாமல், பிறருக்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும்.

-காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us