ADDED : ஏப் 11, 2017 10:04 AM

* மற்றவர் குறைகளை அன்பால் திருத்த முயலுங்கள். அடக்குமுறையால் நிலையான பயன் உண்டாவதில்லை.
* வாழ்வில் குறுக்கிடும் கஷ்டத்தை எண்ணி கலங்க வேண்டாம். சகிப்பு தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.
* நல்லவன் ஒருவன் இருந்தால் அவன் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் ஊரார் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.
* தேவையை அதிகரித்து கொண்டே போகாமல், முடிந்த அளவிற்கு எளிமையாக இருக்க பழகுங்கள்.
- காஞ்சிப்பெரியவர்
* வாழ்வில் குறுக்கிடும் கஷ்டத்தை எண்ணி கலங்க வேண்டாம். சகிப்பு தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.
* நல்லவன் ஒருவன் இருந்தால் அவன் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் ஊரார் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.
* தேவையை அதிகரித்து கொண்டே போகாமல், முடிந்த அளவிற்கு எளிமையாக இருக்க பழகுங்கள்.
- காஞ்சிப்பெரியவர்