Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/உயர்ந்தவர்கள் யாருமில்லை!

உயர்ந்தவர்கள் யாருமில்லை!

உயர்ந்தவர்கள் யாருமில்லை!

உயர்ந்தவர்கள் யாருமில்லை!

ADDED : அக் 27, 2010 02:10 AM


Google News
Latest Tamil News
* கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச்

சொல்லிக் கொண்டு, தம் சகோதர

சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதர, சகோதரிகளை வெறுப்போர் இருளில் தான் இருக்கின்றனர்.

* எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே. அவர் எல்லாருக்கும் மேலானவர்.

அவர் எல்லார் மூலமாகவும் செயலாற்றுகிறவர்.

எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் அவரே.

* நம்பிக்கை கொண்டோர் அனைவரும்

ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும்

பொதுவாய் வைத்திருந்தனர்.

* நீங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்களென்று

சொன்னவர் யார்? நீங்கள் சகோதரர்கள் அல்லவா?

ஏன் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்? தம் சகோதர சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்.

* கடவுளைச் சார்ந்து தான் நாம் வாழ்கின்றோம்.

இயங்குகின்றோம். இருக்கின்றோம். கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதர சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

-பைபிள் பொன்மொழிகள்  




      Our Apps Available On




      Dinamalar

      Follow us