Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/ஏழையிடம் கருணை கொள்க!

ஏழையிடம் கருணை கொள்க!

ஏழையிடம் கருணை கொள்க!

ஏழையிடம் கருணை கொள்க!

ADDED : ஜூன் 12, 2012 09:06 AM


Google News
Latest Tamil News
* தீபக்கால் வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தரும். அதுபோல, மனிதர்கள் உங்கள் முதற்காரியங்களைக் காணும் பொருட்டு உங்கள் ஒளி அவர்கள் முன் பிரகாசிக்கட்டும்.

* இரவோ முன்பே கழிந்து போயிற்று. பகலோ மிகவும் நெருங்கி விட்டது. ஆகையால், இரவின் செயல்களை உதறிவிட்டு ஒளியின் கவசங்களை அணிந்து கொள்வோம்.

* ஏழை மீது இரக்கம் வைப்பவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான்.

* ஆட்டு மந்தைக்குள் வாசல் வழியே நுழையாமல் வேறு வழிகளில் நுழைபவன் கள்ளனாயிருப்பான்.

* எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய் விடுவதில்லை.

* கடவுள் நீதியுள்ளவர். நீதியை நேசிப்பவர். செம்மையானவனையே அவருடைய முகம் நோக்குகிறது.

* துன்பம் பொறுமையையும், பொறுமை அனுபவத்தையும், அனுபவம் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது.

- பைபிள் பொன்மொழிகள்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us