Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/தந்தை சொல் கேள்!

தந்தை சொல் கேள்!

தந்தை சொல் கேள்!

தந்தை சொல் கேள்!

ADDED : மார் 21, 2013 05:03 PM


Google News
Latest Tamil News
* உன் கண்கள் நேராகவே பார்க்கட்டும். உன் கண் இமைகள் முன்னோக்கட்டும்.

* கடவுளின் கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நீ நினைத்தபடியால், உன்னுடைய பணம் உன்னுடனே அழிந்து போகட்டும்.

* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத் தூண்டுதல்களிலும் சூழ்ச்சி வலைகளிலும் விழுகிறார்கள்.

* எந்த ராஜாவும் தன் படைபல மிகுதியால் இரட்சிக்கப்பட மாட்டான். எந்த பலமான மனிதனும் தன் பலத்தின் மிகுதியினால் தப்பி விட மாட்டான்.

* நெருக்கடியான நேரத்தில் தளர்வாயாகில் உன் பலம் சிறிதாகி விடும்.

* பெண்களிடத்தில் உன் பலத்தைக் கொடுத்து விடாதே.

* எருது, வெள்ளாடு இவைகளின் ரத்தம் பாவங்களை நீக்கி விடுவது இல்லை.

* அருமையான தைலத்தை விட நல்லபெயர் சிறந்தது.

* எல்லோருமே உங்களைப் புகழ்ந்து பேசினால் உங்களுக்குக் கேடு.

* தந்தையின் புத்திமதியைக் கேள். தாயின் நியதியைப் புறக்கணிக்காதே

- பைபிள் பொன்மொழிகள்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us