ADDED : ஏப் 29, 2014 12:04 PM

* தாயைக் குழந்தை நம்புவது போலவும், கணவனை மனைவி நம்புவது போலவும் கடவுள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
* கல்வி, அறிவு, புகழ், ஆயுள் முதலிய எல்லா நன்மைகளையும் கடவுளிடம் உண்மையுடன் கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.
* கேட்டவுடன் தெய்வம் யாருக்கும் கொடுப்பதில்லை. பக்தி பக்குவம் அடைந்த பிறகே எண்ணிய எண்ணம் ஈடேறும்.
* பக்தி மட்டும் போதாது. ஓயாமல் முயற்சியுடன் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருங்கள்.
- பாரதியார்
* கல்வி, அறிவு, புகழ், ஆயுள் முதலிய எல்லா நன்மைகளையும் கடவுளிடம் உண்மையுடன் கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.
* கேட்டவுடன் தெய்வம் யாருக்கும் கொடுப்பதில்லை. பக்தி பக்குவம் அடைந்த பிறகே எண்ணிய எண்ணம் ஈடேறும்.
* பக்தி மட்டும் போதாது. ஓயாமல் முயற்சியுடன் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருங்கள்.
- பாரதியார்