Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/வானம் கூட வசப்படும்

வானம் கூட வசப்படும்

வானம் கூட வசப்படும்

வானம் கூட வசப்படும்

ADDED : மார் 19, 2015 02:03 PM


Google News
Latest Tamil News
* நம் விருப்பத்திற்கேற்ப எல்லாம் நடப்பது இல்லை. கடவுளின் விருப்பமே எந்த விஷயத்திலும் இறுதியானது.

* அறியாமையில் சிக்கினால் மனம் தடுமாறும். விழிப்புடன் செயல்பட்டால் மனதை வெல்லலாம்.

* மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகமே அவனுக்கு நட்பாகி விடும்.

* உள்ளத்தில் நேர்மையும், செயலில் துணிவும் இருந்தால் வானம் கூட ஒருவனுக்கு வசப்படும்.

* செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு கருத வேண்டாம். சோம்பல் ஒன்றே மிக இழிவானது.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us