ADDED : செப் 11, 2013 10:09 AM

* எல்லாத் தொழிலும் கடவுளுக்கு உகந்ததே. எந்தத் தொழில் செய்வோரும் மேன்மக்களே. சோம்பல் ஒன்று தான் இழிவானது. அதுவே கொடிய சண்டாளத்தனம்.
* தெய்வபக்தி உண்மையாக இருக்குமானால், உதவும் எண்ணமும் இருக்கும். உதவும் எண்ணம் இல்லாதவன், தெய்வ பக்தி கொண்டு இருந்தால், அது வெறும் வேஷமே.
* எதைக்கண்டும் அஞ்சாதே. எதற்கும் கலங்காதே. கணப்பொழுதும் வீணடிக்காதே. உழைப்பின் மேல் அக்கறை செலுத்து.
* செயல் செய்யாமல் மனிதன் கணப்பொழுதும் இருக்க முடியாது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மனிதன் தொழில் செய்து கொண்டே இருக்க வேண்டும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.
* உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்து விட்டால், எல்லாமே சரியாக நடக்கும்.
- பாரதியார்
* தெய்வபக்தி உண்மையாக இருக்குமானால், உதவும் எண்ணமும் இருக்கும். உதவும் எண்ணம் இல்லாதவன், தெய்வ பக்தி கொண்டு இருந்தால், அது வெறும் வேஷமே.
* எதைக்கண்டும் அஞ்சாதே. எதற்கும் கலங்காதே. கணப்பொழுதும் வீணடிக்காதே. உழைப்பின் மேல் அக்கறை செலுத்து.
* செயல் செய்யாமல் மனிதன் கணப்பொழுதும் இருக்க முடியாது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மனிதன் தொழில் செய்து கொண்டே இருக்க வேண்டும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.
* உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்து விட்டால், எல்லாமே சரியாக நடக்கும்.
- பாரதியார்