ADDED : ஏப் 11, 2014 03:04 PM

* மனிதனுக்கு கோபம், பயம், சந்தேகம் போன்றவையே உண்மையான எதிரிகள்.
* நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி இருக்கும். விடாமுயற்சி ஒன்றே நம்பிக்கையின் முக்கிய லட்சணம்.
* நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறைத்தீர்ப்பு. எத்தனை இடையூறு குறுக்கிட்டாலும் நம்பிக்கை இழத்தல் கூடாது.
* நம்பிக்கை கொண்ட மனிதனின் உயிரைப் பறிக்க எமனும் கூட அவனருகில் வர அஞ்சுவான்.
* நம்பிக்கை என்னும் காமதேனுவை அணுகியவனுக்கு, கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.
- பாரதியார்
* நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி இருக்கும். விடாமுயற்சி ஒன்றே நம்பிக்கையின் முக்கிய லட்சணம்.
* நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறைத்தீர்ப்பு. எத்தனை இடையூறு குறுக்கிட்டாலும் நம்பிக்கை இழத்தல் கூடாது.
* நம்பிக்கை கொண்ட மனிதனின் உயிரைப் பறிக்க எமனும் கூட அவனருகில் வர அஞ்சுவான்.
* நம்பிக்கை என்னும் காமதேனுவை அணுகியவனுக்கு, கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.
- பாரதியார்