/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றேகடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே
ADDED : ஆக 10, 2017 12:08 PM

*கருணை இருந்தால் ஒழிய கடவுளின் அருளுக்கு பாத்திரமாக முடியாது.
*அறிவிலும் செயலிலும் தெய்வ தன்மை வெளிப்பட முயற்சி செய்.
*அகங்காரம் என்னும் அசுரனுக்கு ஆளாகி விட்டால் நரகத் துன்பத்தை அனுபவிக்கும் நிலை உண்டாகி விடும்.
*தெய்வம் அறிவுக் கடலாக இருக்கிறது. அக்கடலில் நாம் ஒவ்வொருவரும் ஒரு திவலையாக இருக்கிறோம்.
*கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் எல்லாம் அதன் வடிவங்களே.
- பாரதியார்
*அறிவிலும் செயலிலும் தெய்வ தன்மை வெளிப்பட முயற்சி செய்.
*அகங்காரம் என்னும் அசுரனுக்கு ஆளாகி விட்டால் நரகத் துன்பத்தை அனுபவிக்கும் நிலை உண்டாகி விடும்.
*தெய்வம் அறிவுக் கடலாக இருக்கிறது. அக்கடலில் நாம் ஒவ்வொருவரும் ஒரு திவலையாக இருக்கிறோம்.
*கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் எல்லாம் அதன் வடிவங்களே.
- பாரதியார்