ADDED : ஏப் 01, 2014 01:04 PM

* நம்பிக்கை இருக்குமிடத்தை வெற்றி நாடி வரும். விடாமுயற்சியே நம்பிக்கையின் லட்சணம்.
* பயம், சந்தேகம், சோம்பல் போன்ற தீய குணங்கள் வெற்றி வாய்ப்பைப் பின்னுக்குத் தள்ளும் உட்பகைவர்கள்.
* செயல் நிறைவேறாமல் தடை பல குறுக்கிட்டாலும், அசையாத நம்பிக்கை அவற்றை தகர்க்கும்.
* ஆகாய கங்கையை பூமிக்கு வரவழைத்த பகீரதனின் வரலாறு காட்டும் உட்கருத்தை மறப்பது கூடாது.
* நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பு. நம்பிக்கை கொண்டவனே மனிதர்களில் சிறந்தவன்.
- பாரதியார்
* பயம், சந்தேகம், சோம்பல் போன்ற தீய குணங்கள் வெற்றி வாய்ப்பைப் பின்னுக்குத் தள்ளும் உட்பகைவர்கள்.
* செயல் நிறைவேறாமல் தடை பல குறுக்கிட்டாலும், அசையாத நம்பிக்கை அவற்றை தகர்க்கும்.
* ஆகாய கங்கையை பூமிக்கு வரவழைத்த பகீரதனின் வரலாறு காட்டும் உட்கருத்தை மறப்பது கூடாது.
* நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பு. நம்பிக்கை கொண்டவனே மனிதர்களில் சிறந்தவன்.
- பாரதியார்