Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/அவ்வையார்/வாய்ப்புக்காக காத்திரு!

வாய்ப்புக்காக காத்திரு!

வாய்ப்புக்காக காத்திரு!

வாய்ப்புக்காக காத்திரு!

ADDED : மார் 11, 2015 02:03 PM


Google News
Latest Tamil News
* தென்னை மரம் இளநீர் தருவது போல, நல்லவருக்குச் செய்த உதவி பலமடங்கு நன்மையைத் தரும்.

* பாலைக் காய்ச்சினாலும் சுவை குறைவதில்லை. அதுபோல, நல்லவர்கள் வறுமையிலும் நேர்மை இழப்பதில்லை.

* நல்லவர்களைக் காண்பது, அவர் சொல் கேட்பது, அவர்களோடு உறவாடுவது எல்லாம் வாழ்வை உயர்த்தும்.

* நல்ல உணவுக்காக காத்திருக்கும் கொக்கு போல, வாய்ப்புக்காக காத்திருப்பவனே அறிவாளி.

* கற்றுத் தெரிந்த விஷயம் கையளவு தான். ஆனால், இன்னும் தெரிய வேண்டியது உலகளவு இருக்கிறது.

அவ்வையார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us