ADDED : செப் 08, 2017 09:21 AM

திருமாலின்வலது கையிலுள்ள சக்கரத்தை 'சுதர்சனர்' என்றும், சக்கரத்தாழ்வார் என்றும் சொல்வர்.
சுதர்சனர் மூலவராக கும்பகோணத்தில் சக்கரபாணி கோயிலில் அருள்புரிகிறார். தர்மத்தை காத்து, அதர்மத்தை ஒடுக்க இந்த ஆயுதத்தை திருமால் பயன்படுத்தியதால் இதை 'தர்மச்சக்கரம்' என்பர். சுதர்சனம் என்றால் 'நல்ல காட்சி' என பொருள்.
சுதர்சனர் மூலவராக கும்பகோணத்தில் சக்கரபாணி கோயிலில் அருள்புரிகிறார். தர்மத்தை காத்து, அதர்மத்தை ஒடுக்க இந்த ஆயுதத்தை திருமால் பயன்படுத்தியதால் இதை 'தர்மச்சக்கரம்' என்பர். சுதர்சனம் என்றால் 'நல்ல காட்சி' என பொருள்.