Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/காட்சி கொடுத்த பத்மாவதி

காட்சி கொடுத்த பத்மாவதி

காட்சி கொடுத்த பத்மாவதி

காட்சி கொடுத்த பத்மாவதி

ADDED : செப் 30, 2020 04:01 PM


Google News
ஆந்திராவில் கடப்பா மாவட்டத்திலுள்ள தளபாகம் என்னும் கிராமத்தில் 600 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் அன்னமாச்சாரியார். இவர் பசியால் வாடிய போது, பத்மாவதி தாயாரே காட்சியளித்து உணவு அளித்தார். அதற்கு நன்றிக்கடனாக தன் 16 வயது முதல் 80 ஆண்டு வரை திருப்பதி ஏழுமலையான் முன்னிலையில் 32,000 பாடல்களை பாடி மக்களிடையே பக்தியை பரப்பினார். தெலுங்கில் உள்ள இவரது பாடல்கள் செப்புத்தகட்டில் பொறிக்கப்பட்டு கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us