Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/தொழில் வளம் பெருக...

தொழில் வளம் பெருக...

தொழில் வளம் பெருக...

தொழில் வளம் பெருக...

ADDED : அக் 29, 2020 03:00 PM


Google News
தொழிலே தெய்வம் என்பதால் சரஸ்வதிபூஜையன்று ஆயுதங்களைத் கடவுளாக எண்ணி வழிபடுவர். தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களை, வீட்டிலுள்ள அரிவாள்மனை, கத்தி போன்ற கருவிகளை சுத்தம் செய்து சந்தனம் குங்குமிட்டு வழிபடுவர். விஜயதசமியன்று இவற்றை எடுத்து பணிகளில் ஈடுபட்டால் தொழில் வளம் பெருகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us