ADDED : ஜன 17, 2021 05:58 PM
* பில்லி, சூன்யம், திருஷ்டி, கெட்ட எண்ணத்திலிருந்து காக்கும் சக்தி பசுவின் சாணம், கோமியத்திற்கு உண்டு. இதற்காக வெள்ளிக்கிழமைகளில் சாணம், கோமியத்தை வீட்டில் தெளிப்பர்.
* அதிகாலையில் பசுவுக்கு ஒரு கைபிடி புல் தினமும் கொடுத்தால் இனிக்கும் செய்தி கிடைக்கும். குழந்தைப்பேறு வாய்க்கும்.
* பசுவிற்கு தினமும் உணவளிக்க வேண்டும் என திருமூலரின் திருமந்திரம் வலியுறுத்துகிறது.
* வீட்டில் இருந்து கிளம்பும் போது கன்றுடன் கூடிய பசுவைக் காண்பது நல்ல சகுனம்.
* அதிகாலையில் பசுவுக்கு ஒரு கைபிடி புல் தினமும் கொடுத்தால் இனிக்கும் செய்தி கிடைக்கும். குழந்தைப்பேறு வாய்க்கும்.
* பசுவிற்கு தினமும் உணவளிக்க வேண்டும் என திருமூலரின் திருமந்திரம் வலியுறுத்துகிறது.
* வீட்டில் இருந்து கிளம்பும் போது கன்றுடன் கூடிய பசுவைக் காண்பது நல்ல சகுனம்.